தேவையான பொருட்கள்:
ஆவியில் வேக வைத்து, மிக்ஸியில் அரைத்த பலாப்பழ சதை - 2 கப், வெல்லம் - 4 கப்,
பால் - ஒரு லிட்டர்,
கெட்டியான தேங்காய் பால் (முதல் பால்) - ஒரு கப்,
பொடித்த ஏலக்காய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை: பாலை நன்றாகக் கொதிக்க வைக்கவும். வெல்லத்தை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி பிசுக்குப் பதத்தில் பாகு எடுக்கவும். இதில் மசித்த பலாப்பழத்தை போட்டுக் கிளறவும். இந்தக் கலவையை ரெடியாக உள்ள பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பின் கடைசியாகத் தேங்காய் பால் ஊற்றி, ஏலக்காய் பச்சைக் கற்பூரம் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்கி வைத்துப் பரிமாறவும்
Saturday, August 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment