35 வயதை தாண்டிவிட்டாலே வாயுத்தொல்லை பாடாய் படுத்தும். இந்த தொல்லையை தீர்க்கும் அரிய குணம் வெள்ளைப்பூண்டுக்கு மட்டுமே உண்டு.
வெள்ளைப்பூண்டை அப்படியே உரித்து சாப்பிடலாம். இதன் காரம் போக்க மோர் அருந்தலாம்.
நெருப்பில் சுட்டு சாப்பிடும் பூண்டு, அதிக சுவையுடையதாக இருக்கும்.
உணவுக்கு பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப் பூண்டு முக்கிய இடம் பிடிப்பதற்கு காரணமும் இதுவே.
பெண்களுக்கு ஊட்டம் கொடுக்கும் சத்துக்களும் பூண்டில் உண்டு. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் வெள்ளைப் பூண்டை சாப்பிட்டால், தாய்க்கு மட்டுமின்றி சேய்க்கும் நலம் தருகிறது பூண்டு.
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment