* பறவைக்கு பயந்து விதைக்காமல் இருக்காதே !
*அயோக்கியனை கேட்காதே! அவன் தன் கருத்தையே சொல்லிக் கொண்டிருப்பன்.
* நோய் வந்தபோது ஒருவன் - தன் உயிரைப்பற்றி நினைக்கிறான். சுகமானபோது பணத்தை பற்றி நினைக்கிறான்.
*மாமியாருக்கு மரியாதை கட்டினால்- தினமும் மூன்று முறை வந்து சலிப்படைய செய்வாள்.
* அறிவும், ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள் மாதிரி .
* கிழே விழுந்தவனை பார்த்து சிரிக்காதிர்கள் உங்கள் பாதையும் வழுக்கல் நிறைந்தது தான் .
*மணம் செய்து கொண்ட பெண்கள் எல்லாம் மனைவிகள் அல்லர் .
1 comments:
very nice posts.
thanks
looks great blog
Post a Comment