Sunday, July 20, 2008

ஆறாத புண்களை ஆற்ற...

தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு மிகவும் வேதனை அளிக்கும்.

முற்றிய நிலையில்தான் சில புண்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். இவை குணமாக சில நாட்கள் பிடிக்கும். இந்த புண்களை விரைவில் குணப்படுத்த ஓர் டிப்ஸ்:

சிறிதளவு குப்பை மேனி இலைகளை சேகரித்து கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரையுங்கள்.

இதை எடுத்து குழந்தைகளின் புண்களில் தடவி வந்தால், ஆறாத புண்களும் மூன்றே நாளில் ஆறும்.

0 comments: