*வாழ்க்கையில் தோல்வியுற்ற ஒருவனிடம் உனது வெற்றியைப் பற்றி பேசுவது அவனது பகைமையை சம்பாதிப்பதாகும்.
*ஒருவனுடைய முகத்திற்கு நேராக சொல்வது _ அவதூறல்ல .
*பணம் நூறு _ அவலட்சணங்களையும் மறைத்து விடுகிறது.
*கடனாக ஆயிரத்துக்கு விற்பதைக்காட்டிலும் _ ரொக்கமாக எண்ணூறு பெறுவது மேல் .
*மலிவான பொருள்கள் நல்லவையல்ல - நல்ல பொருள்கள் மலிவானவையல்ல.
0 comments:
Post a Comment