முதலிரவு முடிந்து
மூன்றாம் இரவில்
திரவியம் தேட
திரைகடல் ஓடி
அல்லும் பகலும்
அயராது உழைத்து
இமைப் பொழுதும்
உனை நினைத்து
விழிமூடா கனவு கண்டு
இரவுகள் பல கழித்தேன்
என்று உனைக் காண்பேன்
என் பிறவி பயன் அடைய !
கேஸ்ட்ரோ
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment