தேவையானவை
பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி -1/4 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி
பச்சரிசி -1/4 கப்

சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, பாலோ ஊற்றி கரைத்துக் கொள்ளவும். நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். வெந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும். துண்டுகள் போட்டு சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
0 comments:
Post a Comment