*சீப்பும் - சவரக் கத்தியும் - ஒரு காதலியை ஏமாற செய்கின்றன.
*இன்பத்தை பங்கு போட்டால் அது இரட்டிப்பாகும்.
*திருமணம் செய்துக் கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்கு செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்கவேண்டும் .
*குழந்தையும் ,குடிகாரனும் உண்மை பேசுவதில் ஒன்றானவர்கள் .
*நானும் எஜமானன்; நீயும் எஜமானன் - அப்படியானால் கழுதையை ஓட்டுபவர் யார்?
0 comments:
Post a Comment