Sunday, July 13, 2008

மடகாஸ்கர் பழமொழி !

*மக்களை வெறுக்காதே. ஏனெனில், அவர்கள் செல்வத்திற்கு சமமானவர்கள்.

*உன் இதயத்தை ஒருபோதும் - செல்வத்தின் மீது சாய்ந்திருக்கவிடாதே !

*எப்போதும் நன்மையை அரைகுறையாக செய்யாதே !

*உடல் நலம் குறைந்திருக்கும்போது ஓய்வெடுப்பதற்காக - உடல்நலமாக இருக்கும்போது உழைக்காமல் இருந்துவிடாதே !

*கொஞ்சம் நட்பை இழப்பதைவிட கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது !

0 comments: