சிறியவர் முதல் பெரியவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய நோய் வகையறாக்களில் குடல்வால் நோயும் ஒன்று.
அப்பெண்டிசைடிஸ் என்றழைக்கப்படும் இந்நோய், குடல்வாலில் பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் உண்டாவதாலும், குடல் புழுக்களின் பாதிப்புகள் காரணமாகவும் உண்டாகிறது.
தடுப்பு நடவடிக்கைகளாவன:
* சுகாதாரம் பேணுதல் மிக மிக அவசியம்.
* மலச்சிக்கல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்படுதல்.
* இரவில் போதுமான அளவில் தண்ணீர் குடித்தல்.
* நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை மிகுதியாக உட்கொள்ளுதல்
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment