Friday, August 1, 2008

குடல்வால் நோயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்

சிறியவர் முதல் பெரியவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய நோய் வகையறாக்களில் குடல்வால் நோயும் ஒன்று.

அப்பெண்டிசைடிஸ் என்றழைக்கப்படும் இந்நோய், குடல்வாலில் பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் உண்டாவதாலும், குடல் புழுக்களின் பாதிப்புகள் காரணமாகவும் உண்டாகிறது.

தடுப்பு நடவடிக்கைகளாவன:

* சுகாதாரம் பேணுதல் மிக மிக அவசியம்.

* மலச்சிக்கல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்படுதல்.

* இரவில் போதுமான அளவில் தண்ணீர் குடித்தல்.

* நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை மிகுதியாக உட்கொள்ளுதல்

0 comments: