*இருதயம் மட்டும் உறுதியாக இருந்தால் - சுண்டெலியால் கூட யானையை தூக்க முடியும் .
*பணிவோடு பேசுபவனைப் பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவன் படுமுட்டாள் .
*உலகத்தில் யாருக்குமே - மனைவியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை - பிரம்மச்சாரியை தவிர .
*கன்றும், முட்டையும் வேண்டுமென்றால் - பசுவையும், கோழியையும் பயமுறுத்தக் கூடாது.
*இருட்டில் ஓடுகிறவன் தடுக்கி விழக்கூடும் .
*ஒரு முட்டையை திருடுபவன் எதையும் திருடுவான்.
*பணக்காரர்களின் கைகள் நீளமாயுள்ளன. ஆனால் அவை தேவலோகத்தை எட்டாது.
0 comments:
Post a Comment