பல்வேறு காரணங்களினால் அடிக்கடி தலைவலி ஏற்படலாம். இதிலிருந்து உடனடி நிவாரணம் பெற ஓர் எளிய வழி:
இரண்டு கைகளாலும் கண்களை இறுக மூடிக்கொள்ளவும். அப்போது, கை விரல்களால் நெற்றியை அழுத்தி பிடித்தபடி சிறிது நேரம் இருக்கவும்.
ஒரு சில நிமிடங்கள் இப்படி செய்தால், தலைவலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
Tuesday, July 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment