தற்போதைய வாழ்க்கை முறையின் காரணமாக, நம்மில் பெரும்பாலானோருக்கும் வயிற்றுப் புண் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்ப்பது கடினம்.
ஆயினும், வயிற்றுப் புண்களைக் குணமாக்குவதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் எளிதில் பெறுகிறோம்.
அதேநேரத்தில், வயிற்றுப் புண் முழுவதுமாக குணமடையும் வரை உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
* வயிற்றுப் புண் பிரச்சனை உள்ளவர்கள், காரத்தை முழுமையாக தவிர்ப்பது சிறந்தது.
* காரம் சேர்க்கப்படாத உணவுகளையே உண்ண வேண்டும்.
* அன்றாட உணவில் பச்சைக் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
* வாரத்தில் 3 அல்லது 4 நாட்களுக்கு கீரை வகைகளை உணவில் சேர்க்க வேண்டும்.
* இயன்ற வரை போதுமான தண்ணீரைப் பருக வேண்டும்.
* முக்கியமாக, வேளை தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும். காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் உணவருந்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment