டைபாய்டு, மலேரியா போன்ற கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி கொட்ட ஆரம்பித்து விடும். நாளடைவில் இது வழுக்கையாகி விடும்.
இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் படும் டிப்ஸ் இது:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எடுத்துகொள்ளவும். இதை செம்பருத்தி பூவுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இதன் சாறு எடுத்து வழுக்கையான பகுதியில் தேய்த்து வந்தால், தலைமுடி மீண்டும் வளர வாய்ப்புகள் உண்டு.
Friday, August 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment