Friday, August 1, 2008

வழுக்கையா, கவலை வேண்டாம்!

டைபாய்டு, மலேரியா போன்ற கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி கொட்ட ஆரம்பித்து விடும். நாளடைவில் இது வழுக்கையாகி விடும்.

இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் படும் டிப்ஸ் இது:

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எடுத்துகொள்ளவும். இதை செம்பருத்தி பூவுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதன் சாறு எடுத்து வழுக்கையான பகுதியில் தேய்த்து வந்தால், தலைமுடி மீண்டும் வளர வாய்ப்புகள் உண்டு.

0 comments: